வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை பேரூராட்சியில் 1,7,12 -வது வார்டுகளில் புதிய கழிவுநீர் கால்வாய்கள் ,கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்க்கு பூமி பூஜை போடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதல்படி மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கழக முதன்மைச்செயலாளர் அண்ணன் K.N.நேரு அவர்களின் ஆலோசணைப்படி சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S.R.சிவலிங்கம்.Ex.MLA அவர்களின் ஆலோசணைப்படி வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளரும்,வீரபாண்டி ஒன்றிய வேளாண் மேலாண்மை குழு (அட்மா) தலைவருமான திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் தலைமையில் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை பேரூராட்சியில் 1,7,12 -வது வார்டுகளில் புதிய கழிவுநீர் கால்வாய்கள் ,கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்க்கு பூமி பூஜை போடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர்,பேரூர் தலைவர்,வார்டு கவுன்சிலர்கள்,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment