Header Ads

அம்பேத்கார் அவர்களின் 66 வது நினைவு தினம் உடையாப்பட்டியில் சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

சமூகநீதிகாவலர் மருத்துவர்அய்யா அவர்கள் மாநிலதலைவர் பசுமைநாயகர் அண்ணன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டளைப்படி தியாகச்செம்மல் ஜி.கே.மணி தலைவர் பா.ம.க.மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி Ex MLA. Karthe Muthiah அவர்களின் வழிகாட்டுதல்படியும்படியும்

சமூகநீதிகாவலர் மருத்துவர் அய்யா அவர்களால் வழங்கப்பட்ட
பா.ம.க வின் கொள்கை வழிகாட்டி சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 66 வது நினைவு தினம் உடையாப்பட்டியில் சேலம் வடக்கு மாவட்ட  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது

 இந்நிகழ்ச்சியில் பாமக
சேலம் வடக்கு மாவட்டதலைவர் முருகேசன் மாவட்ட அமைப்பு தலைவர் செல்வம் மாவட்ட துணை தலைவர்கள் அயோத்தியாப்பட்டணம் குமாரசாமி சித்தர் கோவில் அசோக்குரமார், கிருஷ்ணன்,மாவட்ட துணை செயலாளர்கள் கோராத்துப்பட்டி ரத்தினவேல்,சேசன்சாவடி பன்னீர்செல்வம்

ஒன்றிய செயலாளர்கள் அயோத்தியாப்பட்டணம் ஞானவேலன், பருத்திமாது வாழப்பாடி பச்சமுத்து,  வீரபாண்டி ஒன்றிய செயலாளர் முனியப்பன் ஒன்றிய தலைவர் சக்திவேல் 

 மாவட்ட அன்புமணி படை செயலாளர் வேல்முருகன் மாவட்ட மாணவர் சங்க செயலாளர் குமார் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் நீர்முள்ளிக்குட்டை பாலாஜி,பைரோஜி ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்பாரப்பட்டி கோவிந்தன் மாவட்ட தொழிற்சங்க தலைவர் அசோக்ராஜ்   மாவட்ட மகளிர் சங்க தலைவர் திருமதி கோகிலா மாவட்ட மாணவர் சங்க தலைவர் தர்மராஜ் மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் சின்ராஜ்,கண்ணன்
மாவட்ட நிர்வாகி கோலாத்துக்கோம்பை கனகராஜ் உடையாப்பட்டி கிளை செயலாளர் மட்டன் கோபால்
மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments