Header Ads

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகராட்சி 31வது கோட்டம் சார்பில் செயலாளர் சையது இப்ராஹிம் தலைமையில் திமுக கொடிகம்பம் திறக்கப்பட்டு கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகராட்சி 31வது கோட்டம் சார்பில் செயலாளர் சையது இப்ராஹிம் தலைமையில் திமுக கொடிகம்பம் திறக்கப்பட்டு கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர். கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் இனிப்புகளையும் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ரகுபதி,பொருளாளர் ஷெரீஃப், செவ்வாய் பகுதி செயலாளர் பிரகாஷ், மாநகர வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வழக்கறிஞர்.அலி ஜான் உட்பட மாவட்ட ,பகுதி, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments