Header Ads

பாரதி உரிமைகள் அறக்கட்டளைகள் சார்பில் தொடர்ந்து காலை உணவு வழங்கும் அறப்பணி இன்று 250 வது நாளாக வழங்கப்பட்டது.

பாரதி உரிமைகள் அறக்கட்டளைகள் சார்பில் தொடர்ந்து காலை உணவு வழங்கும் அறப்பணி இன்று 250 வது நாளாக வழங்கப்பட்டது...

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி தலைமையில்...
திரு இப்ராகீம்.. பாஸ்கரன்... வெங்கடேசன்..
சித்தரசு சுவாமி..
வழக்கறிஞர் சிவநேசன்.. ஆடிட்டர் ராஜபாலு.. ஆடிட்டர் தனசேகர் முன்னிலையில்...

வணக்கத்துக்குரிய சேலம் மாநகராட்சி மேயர் திரு ராமச்சந்திரன்..
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு..
சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு...
250 வது நாள் உண்டி கொடுப்போம் உணவு வழங்கும் அறப்பணி துவக்கி வைத்தார்.....

100 க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது..
இந்த அறப்பணி நண்பர்கள் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெறும்...
உண்டி கொடுப்போம் குழுவினர் மோகன்..மாதவன்..மாது..பல்ராம்...உட்பட பலரும் கலந்து கொண்டனர்..

No comments